எமது பாடசாலையில் 09. 07. 2025 அன்று clean srilanka வேலை திட்டத்திற்கு அமைய எமது பாடசாலையில் சிரமதானம், ஊர்வலம் தியான பயிற்சி கலைக்கண்காட்சி என்பன நடைபெற்றன.
இதனை அதிபர் சா. கணேசமூர்த்தி தலைமை ஏற்று நடத்தியதோடு மற்றும் பிரதி அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்று இருந்தனர்





