கருவேப்பங்கேணி, விபுலானந்தா கல்லூரி -

  மட்டக்களப்பு

கருவேப்பங்கேணி, விபுலானந்தா கல்லூரி

கருவேப்பங்கேணி, விபுலானந்தா கல்லூரி

நிறுவனர்கள்

IMG-20230723-WA0007.jpg
IMG-20230723-WA0007.jpg
PlayPause

திரு ஜெயராசா ஸ்ரீ ஒலிக்கோட்டில்

தரை மண்ணாக காணப்பட்டது 14 மாணவர்கள் உடன் மட்டுமே பாடசாலை இயங்கத் தொடங்கியது அதிபரும் ஒரு ஆசிரியரும் இங்கு அர்ப்பணிப்புடன் கடமை ஆற்றினர்1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஓலைக்கோட்டில் சுற்றி பலகைகள் பொருத்தப்பட்டு தரைக்கு சீமை விடப்பட்டது 1962 ஆம் ஆண்டு இப்பாடசாலை  அரசினால் கையடக்கப்பட்டு பருவப்பங்கேணி அரசினர் தமிழ் கணவன் பாடசாலை என நாமும் கொண்டது இவ்வேளையில் இப்படசாலையை ஆரம்பித்த இவ்வருடன் பின்னர் கற்பித்தலில் இருந்து கொண்ட மூவரும் சேர்ந்து ஐவர் ஆசிரியர் நியமனத்தை பெற்றனர்