எமது பாடசாலை தினமாகிய 10 7 2025 அன்று அதிபர் தலைமையில்
பாடசாலை கொடியேற்றப்பட்டு பாடசாலை கீதம் இசைக்க பட்ட பின்னர் அதிபர் அவர்களின் சிறு உரை ஆற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாடசாலையின் மாணவர்களுக்கும் பழைய மாணவர்கள் இடையிலான சிநேகபூர்வமான மென்பந்து கிரிக்கெட் போட்டியும் நடைபெற்றது.
இப்போட்டியில் பழைய மாணவர்கள் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது





