|
2022 - இன்று வரை |
திரு சா கணேசன் மூர்த்தி |
|
. |
|
2012 - 2022 |
S.சாந்த குமார் |
|
அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிபராக பணியாற்றிய அவர், தனது சேவையில் தரம் ஒன்றின் கொள்கையாக இருந்தார், அவர் பள்ளிக் காலத்தில் எங்கள் பள்ளிக்கு தளபதியாக பணிபுரிந்தார், கதைக்களம் கொண்ட கட்டிடம் மற்றும் பல கல்வி விருதுகளையும் பெற்றார். |
|
2004 - 2012 |
Mr K மனோராஜ் |
|
அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிபராக பணியாற்றிய அவர், தனது சேவையில் தரம் ஒன்றின் கொள்கையாக இருந்தார், அவர் பள்ளிக் காலத்தில் எங்கள் பள்ளிக்கு தளபதியாக பணிபுரிந்தார், கதைக்களம் கொண்ட கட்டிடம் மற்றும் பல கல்வி விருதுகளையும் பெற்றார். |
|
1996 - 2004 |
Mr.P.அரவிந்தபோல் |
|
அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிபராக பணியாற்றிய அவர், தனது சேவையில் தரம் ஒன்றின் கொள்கையாக இருந்தார், அவர் பள்ளிக் காலத்தில் எங்கள் பள்ளிக்கு தளபதியாக பணிபுரிந்தார், கதைக்களம் கொண்ட கட்டிடம் மற்றும் பல கல்வி விருதுகளையும் பெற்றார். |
|
1988 - 1996 |
Mr D நித்யானந்தன் |
|
அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிபராக பணியாற்றிய அவர், தனது சேவையில் தரம் ஒன்றின் கொள்கையாக இருந்தார், அவர் பள்ளிக் காலத்தில் எங்கள் பள்ளிக்கு தளபதியாக பணிபுரிந்தார், கதைக்களம் கொண்ட கட்டிடம் மற்றும் பல கல்வி விருதுகளையும் பெற்றார். |

1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஓலைக்கோட்டில் சுற்றி பலகைகள் பொருத்தப்பட்டு தரைக்கு சீமை விடப்பட்டது 1962 ஆம் ஆண்டு இப்பாடசாலை அரசினால் கையடக்கப்பட்டு பருவப்பங்கேணி அரசினர் தமிழ் கணவன் பாடசாலை என நாமும் கொண்டது இவ்வேளையில் இப்படசாலையை ஆரம்பித்த இவ்வருடன் பின்னர் கற்பித்தலில் இருந்து கொண்ட மூவரும் சேர்ந்து ஐவர் ஆசிரியர் நியமனத்தை பெற்றனர் திருமதி எஸ் வடிவேல் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார் மட்டக்களப்பு மாவட்ட முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் திரு சி ராஜதுரை என்பவரின் முயற்சியினால் நிரந்தர கட்டிடம் ஒன்றும் அமைவு பெற்றது 1995ஆம் ஆண்டு இப்பாடசாலை 150 மாணவர்களை உள்வாங்கி வளர்ச்சிக் கொண்டது 1966 இல் ஆறாம் தரம் இப்ப பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டது படிப்படியாக வளர்ச்சி கண்டு இப்ப பாடசாலை 1975 காலகட்டத்தில் முதன்முதலாக காப்பது சாதாரண மாணவர்களே பரீட்சைக்கு அனுப்பியது 1978ல் சூறாவளி தாக்குதலைக் கூட்டிலாகி பாதிக்கப்பட்டாலும் அதே ஆண்டில் அரச உதவியுடன் மீண்டும் பழைய நிலைக்கு புத்தி பெற்றது 1980ல் 1700 மாணவர்களுடன் 22 ஆசிரியர்களுடனும் இப்பாடசாலை கல்வி பாதையில் வெற்றி நடைபெற்றது 1987 ஆம் ஆண்டு சித்திரை மாதம் ஆறாம் திகதி முத்தமிழ் வித்தகன் நாமம் பெற்று ஆலயம் என பெயர் சூட்டிக் கொண்டது இப்பாடசாலை வறட்சிப் பாதையில் அடுத்த மைல்கல் 1993 காப்பாத்து உயர்தர கலை பிரிவு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டமை ஆகும் பயனாக 1998 இல் இரண்டு மாடி கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டது தற்போது நான் ஒரு மாணவர்களுடன் 40 ஆசிரியர் உடனும் இப்பாடசாலை தனது கல்வி செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது



